• May 05 2024

பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு..! - 3 பேர் பலி..! கல்வி செயற்பாடுகள் இடைநிறுத்தம்

Chithra / Dec 7th 2023, 9:12 am
image

Advertisement

 

அமெரிக்காவில் உள்ள நெவாடா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன் குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேகநபரும் அமெரிக்க பாதுகாப்புப் படையினரின் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூடு காரணமாக அமெரிக்காவின் நெவாடா பல்கலைக்கழகத்தின் கல்வி செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு. - 3 பேர் பலி. கல்வி செயற்பாடுகள் இடைநிறுத்தம்  அமெரிக்காவில் உள்ள நெவாடா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அத்துடன் குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேகநபரும் அமெரிக்க பாதுகாப்புப் படையினரின் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.இந்த துப்பாக்கிச் சூடு காரணமாக அமெரிக்காவின் நெவாடா பல்கலைக்கழகத்தின் கல்வி செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement