• Oct 04 2024

எல்பிட்டிய சபைத் தேர்தல் தொடர்பில் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு!

Chithra / Oct 3rd 2024, 8:09 am
image

Advertisement

 

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் தபால் மூல வாக்களிப்பு திகதி தேர்தல் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 14 ஆம் திகதி அளிக்க முடியும் என்பதுடன், 

குறித்த திகதியில் தமது தபால் மூல வாக்கை அளிக்க முடியாவிடின் எதிர்வரும் 18 ஆம் திகதி  தேர்தல் அலுவலகத்தில் அளிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காலி மாவட்டம் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அனைத்து பணிகளையும் ஆணைக்குழு நிறைவு செய்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

எல்பிட்டிய சபைத் தேர்தல் தொடர்பில் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு  எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.இந்நிலையில் தபால் மூல வாக்களிப்பு திகதி தேர்தல் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 14 ஆம் திகதி அளிக்க முடியும் என்பதுடன், குறித்த திகதியில் தமது தபால் மூல வாக்கை அளிக்க முடியாவிடின் எதிர்வரும் 18 ஆம் திகதி  தேர்தல் அலுவலகத்தில் அளிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் காலி மாவட்டம் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அனைத்து பணிகளையும் ஆணைக்குழு நிறைவு செய்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement