• May 17 2024

பேரீச்சம் பழங்களுக்கான விசேட பண்ட வரி இரண்டு நாட்களில் குறைப்பு?

Tamil nila / Feb 29th 2024, 6:49 pm
image

Advertisement

எதிர்வரும் ரமழான் காலத்திற்காக இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம் பழங்களுக்கான விசேட பண்ட வரி எதிர்வரும் இரண்டு நாட்களில் குறைக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இந்த நிவாரணம் பெற சமய அலுவல்கள் அமைச்சின் செயலாளரின் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிடுகின்றார்.


பேரீச்சம் பழங்களுக்கான விசேட பண்ட வரி இரண்டு நாட்களில் குறைப்பு எதிர்வரும் ரமழான் காலத்திற்காக இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம் பழங்களுக்கான விசேட பண்ட வரி எதிர்வரும் இரண்டு நாட்களில் குறைக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.இந்த நிவாரணம் பெற சமய அலுவல்கள் அமைச்சின் செயலாளரின் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிடுகின்றார்.

Advertisement

Advertisement

Advertisement