இந்த ஆண்டு வெசாக் பண்டிகைக்காக ஏற்பாடு செய்யப்படும் அனைத்து தானசாலைகளும் எதிர்வரும் மே 09 ஆம் திகதிக்குள் பதிவு செய்யப்பட வேண்டும் என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி, அனைத்து தானசாலைகள் ஏற்பாட்டாளர்களும் தங்களுக்கு அருகிலுள்ள சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.
அருகிலுள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் அலுவலகங்களில் இது தொடர்பான மேலதி தகவல்களைப் பெறலாம்.
வெசாக் பண்டிகையின் போது, நாடு முழுவதும் சுமார் 3,000 பொது சுகாதார ஆய்வாளர்கள், தானசாலைகள், உணவு கடைகள், ஹோட்டல்கள் மற்றும் நடமாடும் உணவு விற்பனையாளர்களை ஆய்வு செய்வதற்காக பணியர்த்தப்படுவார்கள் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
வெசாக் தானசாலை ஏற்பாட்டாளர்களுக்கு விசேட அறிவிப்பு இந்த ஆண்டு வெசாக் பண்டிகைக்காக ஏற்பாடு செய்யப்படும் அனைத்து தானசாலைகளும் எதிர்வரும் மே 09 ஆம் திகதிக்குள் பதிவு செய்யப்பட வேண்டும் என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.அதன்படி, அனைத்து தானசாலைகள் ஏற்பாட்டாளர்களும் தங்களுக்கு அருகிலுள்ள சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.அருகிலுள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் அலுவலகங்களில் இது தொடர்பான மேலதி தகவல்களைப் பெறலாம்.வெசாக் பண்டிகையின் போது, நாடு முழுவதும் சுமார் 3,000 பொது சுகாதார ஆய்வாளர்கள், தானசாலைகள், உணவு கடைகள், ஹோட்டல்கள் மற்றும் நடமாடும் உணவு விற்பனையாளர்களை ஆய்வு செய்வதற்காக பணியர்த்தப்படுவார்கள் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.