யாழ். வடமராட்சி கிழக்கு கடற்கரை பகுதி முழுவதும் இன்றைய தினம் காலை 8:30மணி முதல் மருதங்கேணி பொலிஸ் மற்றும் இராணுவத்தால் விசேட சிரமதான நடவடிக்கை மேற்கொள்ளபட்டது
இவ் சிரமதானத்தின் போது வடமராட்சி கிழக்கு கடல் தொழில் சங்கங்கள் தமது முழுமையான ஆதரவினை வழங்கியது.
சிரமதானத்தின் ஆரம்பத்தில் பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் யுகதீஸ் மற்றும் வடமராட்சி கிழக்கு சமாச தலைவர் தங்கரூபனும் கலந்து கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக நாளையதினம் மர நடுகை மற்றும் சமூக நலன் சார்ந்த செயற்பாடுகள் இடம் பெறவுள்ளது.
வடமராட்சி கிழக்கு கடற்கரை பகுதி முழுவதும் விசேட சிரமதான நடவடிக்கை யாழ். வடமராட்சி கிழக்கு கடற்கரை பகுதி முழுவதும் இன்றைய தினம் காலை 8:30மணி முதல் மருதங்கேணி பொலிஸ் மற்றும் இராணுவத்தால் விசேட சிரமதான நடவடிக்கை மேற்கொள்ளபட்டது இவ் சிரமதானத்தின் போது வடமராட்சி கிழக்கு கடல் தொழில் சங்கங்கள் தமது முழுமையான ஆதரவினை வழங்கியது.சிரமதானத்தின் ஆரம்பத்தில் பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் யுகதீஸ் மற்றும் வடமராட்சி கிழக்கு சமாச தலைவர் தங்கரூபனும் கலந்து கொண்டனர். இதன் தொடர்ச்சியாக நாளையதினம் மர நடுகை மற்றும் சமூக நலன் சார்ந்த செயற்பாடுகள் இடம் பெறவுள்ளது.