• May 17 2024

இலங்கை தொழிலாளர் செங்கொடி சங்கத்தின் மே தின நிகழ்வு...!

Sharmi / May 2nd 2024, 12:17 pm
image

Advertisement

இலங்கை தொழிலாளர் செங்கொடி சங்கத்தின் மே தின கூட்டம் நேற்றையதினம்(01) பிரன்சுவிக் தோட்ட பிரவுன்சுவிக் பிரிவில் செங்கொடி சங்கத்தின் தலைவர் செல்லையா சிவசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது தோட்டத் தொழிலாளர்கள் பிரன்சுவிக் தேயிலைத் தோட்டத்தில்,  பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு பேரணியை முன்னெடுத்தனர்.

அதேவேளை தொழிலாளர்களின் உரிமைகளை வெளிப்படுத்தும் வகையில் திறந்தவெளி வீதி நாடக நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் செங்கொடி சங்கத்தின் உத்தியோகத்தர்கள், குழு உறுப்பினர்கள், தோட்ட தொழிலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


இலங்கை தொழிலாளர் செங்கொடி சங்கத்தின் மே தின நிகழ்வு. இலங்கை தொழிலாளர் செங்கொடி சங்கத்தின் மே தின கூட்டம் நேற்றையதினம்(01) பிரன்சுவிக் தோட்ட பிரவுன்சுவிக் பிரிவில் செங்கொடி சங்கத்தின் தலைவர் செல்லையா சிவசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.இதன்போது தோட்டத் தொழிலாளர்கள் பிரன்சுவிக் தேயிலைத் தோட்டத்தில்,  பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு பேரணியை முன்னெடுத்தனர்.அதேவேளை தொழிலாளர்களின் உரிமைகளை வெளிப்படுத்தும் வகையில் திறந்தவெளி வீதி நாடக நிகழ்ச்சி நடத்தப்பட்டது.இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் செங்கொடி சங்கத்தின் உத்தியோகத்தர்கள், குழு உறுப்பினர்கள், தோட்ட தொழிலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement