• Sep 20 2024

இலங்கையில் நாளாந்தம் 1,000 சட்டவிரோதக் கருக்கலைப்புகள் பதிவு

Anaath / Aug 1st 2024, 12:25 pm
image

Advertisement

இலங்கையில், நாளாந்தம் சுமார் ஆயிரம் சட்டவிரோதக் கருக்கலைப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக  விசேட மருத்துவர் சமல் சஞ்ஜீவ தெரிவித்துள்ளார்.

அத்துடன் இனப் பெருக்க ஆரோக்கியம் மற்றும் பாலியல் கல்வி தொடர்பான தெளிவின் மையே சட்டவிரோதக் கருக்கலைப்பு அதிகரிப்புக்குக் காரணமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த விடயம் ஸ்ரீஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் ஊடாகவே  கண்டறியப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


இலங்கையில் நாளாந்தம் 1,000 சட்டவிரோதக் கருக்கலைப்புகள் பதிவு இலங்கையில், நாளாந்தம் சுமார் ஆயிரம் சட்டவிரோதக் கருக்கலைப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக  விசேட மருத்துவர் சமல் சஞ்ஜீவ தெரிவித்துள்ளார்.அத்துடன் இனப் பெருக்க ஆரோக்கியம் மற்றும் பாலியல் கல்வி தொடர்பான தெளிவின் மையே சட்டவிரோதக் கருக்கலைப்பு அதிகரிப்புக்குக் காரணமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் இந்த விடயம் ஸ்ரீஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் ஊடாகவே  கண்டறியப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement