• Jul 03 2024

கொழும்பிலிருந்து அதிக பயணிகளுடன் சென்ற ரயில் மீது கல்வீச்சு தாக்குதல்..!

Chithra / Jul 1st 2024, 10:12 am
image

Advertisement

 

கொழும்பு - கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பயணித்த ரயில் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தெமட்டகொடை பகுதியில் வைத்து நேற்று மாலை 6.40 மணியளவில் இந்த கல்வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

அதிக பயணிகளுடன் சென்றுக்கொண்டிருந்த ரயில் மீது கல் வீசி தாக்கியதில் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது சில பயணிகள் கண்ணாடி துண்டுகளால் தாக்கப்பட்டுள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த தாக்குதலை பொருட்படுத்தாமல் ரயில் தொடர்ந்தும் பயணித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.


கொழும்பிலிருந்து அதிக பயணிகளுடன் சென்ற ரயில் மீது கல்வீச்சு தாக்குதல்.  கொழும்பு - கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பயணித்த ரயில் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.தெமட்டகொடை பகுதியில் வைத்து நேற்று மாலை 6.40 மணியளவில் இந்த கல்வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.அதிக பயணிகளுடன் சென்றுக்கொண்டிருந்த ரயில் மீது கல் வீசி தாக்கியதில் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.இதன்போது சில பயணிகள் கண்ணாடி துண்டுகளால் தாக்கப்பட்டுள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.மேலும், இந்த தாக்குதலை பொருட்படுத்தாமல் ரயில் தொடர்ந்தும் பயணித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement