• May 19 2024

வரித் திருத்தம் தொடர்பில் அச்சத்தை ஏற்படுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை..! அரசு எச்சரிக்கை

Chithra / Jan 1st 2024, 12:27 pm
image

Advertisement

 

வரித் திருத்தம் தொடர்பில் பொய்யான அறிக்கைகளை வெளியிடும் தரப்பினருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதியின் பணிப்பாளர் பிரதானி சாகல ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் அரசாங்கத்துடன் உண்மையாக உழைக்க வேண்டும். அரசாங்கம் மக்களுடன் உண்மையாக உழைக்க வேண்டும். அதுதான் மிக முக்கியமான விடயமாகும்.

அரசியல் பேதங்களை தாண்டி, நாட்டை முன்னேற்றும் வகையில் அரசாங்கத்துடன் இணைந்து பயணிப்பதே சிறந்த பயணமாகும்.

தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம். 

வற் என்ற போர்வையில் வேலை செய்பவர்கள் சில நேரங்களில் இல்லாத அரக்கனை உருவாக்கி மக்களை தூண்டிவிட்டு குழப்பம் விளைவிப்பவர்களுக்கு எதிராக கடுமையான முடிவெடுத்து சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வரித் திருத்தம் தொடர்பில் அச்சத்தை ஏற்படுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை. அரசு எச்சரிக்கை  வரித் திருத்தம் தொடர்பில் பொய்யான அறிக்கைகளை வெளியிடும் தரப்பினருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதியின் பணிப்பாளர் பிரதானி சாகல ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.மக்கள் அரசாங்கத்துடன் உண்மையாக உழைக்க வேண்டும். அரசாங்கம் மக்களுடன் உண்மையாக உழைக்க வேண்டும். அதுதான் மிக முக்கியமான விடயமாகும்.அரசியல் பேதங்களை தாண்டி, நாட்டை முன்னேற்றும் வகையில் அரசாங்கத்துடன் இணைந்து பயணிப்பதே சிறந்த பயணமாகும்.தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம். வற் என்ற போர்வையில் வேலை செய்பவர்கள் சில நேரங்களில் இல்லாத அரக்கனை உருவாக்கி மக்களை தூண்டிவிட்டு குழப்பம் விளைவிப்பவர்களுக்கு எதிராக கடுமையான முடிவெடுத்து சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement