• Oct 05 2024

50 ஆண்டுகளுக்கு முன்பு முதலாம் தரம் கற்பித்த ஆசிரியையின் 100ஆவது பிறந்தநாளை கொண்டாடிய மாணவர்கள..!samugammedia

Tharun / Jan 29th 2024, 6:22 pm
image

Advertisement

1973ஆம் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு அசோக வித்தியாலயத்தின் முதலாவது ஆரம்பப்பிரிவு ஆசிரியையான P.T.C.பெர்னாண்டோவின் 100ஆவது பிறந்ததினம் நேற்றாகும்.

அந்த காலப்பகுதியில் அவருக்கு முதலாம் தர வகுப்பு பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது.

அன்று முதலாம் தரத்தில் கல்வி பயின்ற மாணவர்கள் சிலரும் நேற்றைய பிறந்த தின நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

50 ஆண்டுகளுக்கு முன்பு முதலாம் தரம் கற்பித்த ஆசிரியையின் 100ஆவது பிறந்தநாளை கொண்டாடிய மாணவர்கள.samugammedia 1973ஆம் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு அசோக வித்தியாலயத்தின் முதலாவது ஆரம்பப்பிரிவு ஆசிரியையான P.T.C.பெர்னாண்டோவின் 100ஆவது பிறந்ததினம் நேற்றாகும்.அந்த காலப்பகுதியில் அவருக்கு முதலாம் தர வகுப்பு பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது.அன்று முதலாம் தரத்தில் கல்வி பயின்ற மாணவர்கள் சிலரும் நேற்றைய பிறந்த தின நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement