• Sep 08 2024

வடமேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்- ஆளுநர் திடீர் சந்திப்பு...!

Sharmi / May 17th 2024, 9:11 am
image

Advertisement

வடமேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.கித்சிரி ஜயலத், வடமேல் மாகாண ஆளுநர் ஹாபிஸ் நஸீர் அஹமடை மரியாதை நிமித்தம் நேற்றையதினம்(16) மாலை சந்தித்துக் கலந்துரையாடினார்.

குறித்த கலந்துரையாடலில் வடமேல் மாகாணத்திலுள்ள குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய இரு மாவட்டங்களில் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் குறித்து  ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், மாகாணத்தின் இயல்பு நிலையை பேணிக்கொள்வது குறித்தும், பொதுமக்களின் பாதுகாப்பு  குறித்தும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மாகாண ஆளுநர் ,சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு இதன்போது பணிப்புரை விடுத்தார்.

வடமேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்- ஆளுநர் திடீர் சந்திப்பு. வடமேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.கித்சிரி ஜயலத், வடமேல் மாகாண ஆளுநர் ஹாபிஸ் நஸீர் அஹமடை மரியாதை நிமித்தம் நேற்றையதினம்(16) மாலை சந்தித்துக் கலந்துரையாடினார்.குறித்த கலந்துரையாடலில் வடமேல் மாகாணத்திலுள்ள குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய இரு மாவட்டங்களில் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் குறித்து  ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும், மாகாணத்தின் இயல்பு நிலையை பேணிக்கொள்வது குறித்தும், பொதுமக்களின் பாதுகாப்பு  குறித்தும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மாகாண ஆளுநர் ,சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு இதன்போது பணிப்புரை விடுத்தார்.

Advertisement

Advertisement

Advertisement