• Mar 11 2026

மீனவரின் வலையில் சிக்கிய T-56 துப்பாக்கி

Chithra / Jul 1st 2025, 1:30 pm
image


மஹியங்கனை, மாபாகட வாவியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த  மீனவரின் வலையில் துப்பாக்கியொன்று  சிக்கியுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

T-56 துப்பாக்கியே இன்றுகாலை மீனவரின் வலையில் சிக்கியுள்ளது. 

இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் துப்பாக்கியை கைப்பற்றியுள்ளனர்.   

பதுளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்தவின் அறிவுறுத்தலின் பேரில், மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மீனவரின் வலையில் சிக்கிய T-56 துப்பாக்கி மஹியங்கனை, மாபாகட வாவியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த  மீனவரின் வலையில் துப்பாக்கியொன்று  சிக்கியுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.T-56 துப்பாக்கியே இன்றுகாலை மீனவரின் வலையில் சிக்கியுள்ளது. இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் துப்பாக்கியை கைப்பற்றியுள்ளனர்.   பதுளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்தவின் அறிவுறுத்தலின் பேரில், மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement