• Jul 08 2024

புத்தளத்தில் முன்னெடுக்கப்பட்ட யுக்திய நடவடிக்கை...!மூவர் கைது...!

Sharmi / Jul 5th 2024, 8:45 am
image

Advertisement

புத்தளம் மாவட்டத்தில் உள்ள பல பொலிஸ் நிலையங்களின் ஊடாக யுக்திய நடவடிக்கை நேற்றையதினம்(4) முன்னெடுக்கப்பட்டது.

அந்த வகையில், முந்தல்  பொலிஸார் புளிச்சாக்குளம் பகுதியில் யுக்திய நடவடிக்யைில் ஈடுபட்ட போது 4150 மில்லி கிராம் போதைப் பொருளுடன் வியாபாரிகள் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 அத்துடன்,  உடப்பு பொலிஸாரும்  கொத்தாந்தீவு உபைதான் கிராமத்தில்  நேற்றையதினம்  30 வீடுகளை சோதனைக்குட்படுத்தினர்.

இதன்போது, குடும்ப உறுப்பினர்களின் விபரங்களும் பொலிஸாரால் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


புத்தளத்தில் முன்னெடுக்கப்பட்ட யுக்திய நடவடிக்கை.மூவர் கைது. புத்தளம் மாவட்டத்தில் உள்ள பல பொலிஸ் நிலையங்களின் ஊடாக யுக்திய நடவடிக்கை நேற்றையதினம்(4) முன்னெடுக்கப்பட்டது.அந்த வகையில், முந்தல்  பொலிஸார் புளிச்சாக்குளம் பகுதியில் யுக்திய நடவடிக்யைில் ஈடுபட்ட போது 4150 மில்லி கிராம் போதைப் பொருளுடன் வியாபாரிகள் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன்,  உடப்பு பொலிஸாரும்  கொத்தாந்தீவு உபைதான் கிராமத்தில்  நேற்றையதினம்  30 வீடுகளை சோதனைக்குட்படுத்தினர்.இதன்போது, குடும்ப உறுப்பினர்களின் விபரங்களும் பொலிஸாரால் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement