• Oct 12 2024

வெள்ள நீரில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞன் மாயம்..!

Chithra / Jun 4th 2024, 8:39 am
image

Advertisement

 

அங்குருவாதொட்ட , உடுவர கரந்தவதுகொட பிரதேசத்தில்  வெள்ள நீரில் விளையாடிக் கொண்டிருந்த 4 பேர் நீரோட்டத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அவர்களில் மூவர் அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டதாகவும், ஒருவர் காணாமல் போனதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம்  நேற்று (03) மாலைபதிவாகியுள்ளது.

நிவிவெடல் தோட்டம், நேபட பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

காணாமல் போன இளைஞனை கண்டுபிடிக்க பிரதேசவாசிகளும் எங்குருவாதொட பொலிஸாரும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

வெள்ள நீரில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞன் மாயம்.  அங்குருவாதொட்ட , உடுவர கரந்தவதுகொட பிரதேசத்தில்  வெள்ள நீரில் விளையாடிக் கொண்டிருந்த 4 பேர் நீரோட்டத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.அவர்களில் மூவர் அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டதாகவும், ஒருவர் காணாமல் போனதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.இந்தச் சம்பவம்  நேற்று (03) மாலைபதிவாகியுள்ளது.நிவிவெடல் தோட்டம், நேபட பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.காணாமல் போன இளைஞனை கண்டுபிடிக்க பிரதேசவாசிகளும் எங்குருவாதொட பொலிஸாரும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement