• Sep 08 2024

நாடாளுமன்றுக்கு அருகில் பெரும் பதற்றம்..! போராட்டத்தை கலைக்க நீர்த்தாரை பிரயோகம்..! samugammedia

Chithra / Dec 4th 2023, 12:57 pm
image

Advertisement


தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பினரால் நடத்தப்பட்ட போராட்டத்தினை கலைப்பதற்கு காவல்துறையினர் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

நாடாளுமன்றத்தை அண்மித்த பகுதிகளில் இன்று காலை முதல் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதனால், அவ்விடத்தில் பதற்றமான நிலைமை​​ ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், பத்தரமுல்லை - பொல்துவ பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


நாடாளுமன்றுக்கு அருகில் பெரும் பதற்றம். போராட்டத்தை கலைக்க நீர்த்தாரை பிரயோகம். samugammedia தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பினரால் நடத்தப்பட்ட போராட்டத்தினை கலைப்பதற்கு காவல்துறையினர் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.நாடாளுமன்றத்தை அண்மித்த பகுதிகளில் இன்று காலை முதல் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இதனால், அவ்விடத்தில் பதற்றமான நிலைமை​​ ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தநிலையில், பத்தரமுல்லை - பொல்துவ பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement