• Sep 21 2024

தாய்வானில் இடம்பெற்ற தடகளப் போட்டி - தருஷி கருணாரத்ன முதலாம் இடம்!

Tamil nila / Jun 2nd 2024, 10:57 pm
image

Advertisement

தாய்வானில் இடம்பெற்ற தடகளப் போட்டியில் இலங்கை வீராங்கனை தருஷி கருணாரத்ன முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

பெண்களுக்கான 800 மீற்றர் தடகளப் போட்டியிலே அவர் இவ்வாறு முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

தாய்வான் பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பின் கடைசி நாளான இன்று  பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தருஷி கருணாரத்னவும், கயன்திகா அபேரட்னவும் பங்குபற்றியுள்ளனர் . அத்துடன் பெண்களுக்கான ஈட்டி எறிதலில் டில்ஹானி லேக்கம்மே பங்குபற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தாய்வானில் இடம்பெற்ற தடகளப் போட்டி - தருஷி கருணாரத்ன முதலாம் இடம் தாய்வானில் இடம்பெற்ற தடகளப் போட்டியில் இலங்கை வீராங்கனை தருஷி கருணாரத்ன முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.பெண்களுக்கான 800 மீற்றர் தடகளப் போட்டியிலே அவர் இவ்வாறு முதலிடத்தைப் பெற்றுள்ளார்.தாய்வான் பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பின் கடைசி நாளான இன்று  பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தருஷி கருணாரத்னவும், கயன்திகா அபேரட்னவும் பங்குபற்றியுள்ளனர் . அத்துடன் பெண்களுக்கான ஈட்டி எறிதலில் டில்ஹானி லேக்கம்மே பங்குபற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement