• Sep 29 2024

பிறந்து ஒரு நாளேயான சிசுவின் சடலம் கால்வாயிலிருந்து மீட்பு..!

Chithra / Dec 31st 2023, 3:10 pm
image

Advertisement

 

மகல்தெனிய வயமுடுக்குவ சந்திக்கு அருகில் உள்ள கால்வாயில் சிசு ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக லியாங்கஹவெல பொலிஸார் தெரிவித்தனர்.

பிறந்து ஒரு நாளேயான சிசுவின் சடலம் கால்வாயில் கிடப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சடலம் மீட்கப்பட்டுள்ளது

சடலம் மீட்கப்பட்ட போது குறித்த சிசு சிதைந்து துர்நாற்றம் வீசுயதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சிசுவை யாரேனும் ரகசியமாக பிரசவித்து கால்வாயில் வீசியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிறந்து ஒரு நாளேயான சிசுவின் சடலம் கால்வாயிலிருந்து மீட்பு.  மகல்தெனிய வயமுடுக்குவ சந்திக்கு அருகில் உள்ள கால்வாயில் சிசு ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக லியாங்கஹவெல பொலிஸார் தெரிவித்தனர்.பிறந்து ஒரு நாளேயான சிசுவின் சடலம் கால்வாயில் கிடப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சடலம் மீட்கப்பட்டுள்ளதுசடலம் மீட்கப்பட்ட போது குறித்த சிசு சிதைந்து துர்நாற்றம் வீசுயதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சிசுவை யாரேனும் ரகசியமாக பிரசவித்து கால்வாயில் வீசியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.இது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement