• Apr 15 2026

கிளிநொச்சி மாவட்ட அரச அதிபரை சந்தித்த யாழ் பாதுகாப்பு படைகளின் கட்டளை அதிகாரி !

Ziya / Apr 7th 2026, 4:12 pm
image

கடந்த ஏப்ரல்  04 அன்று 35வது  யாழ் பாதுகாப்பு படைத்தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட மேஜர் ஜெனரல் கே.ஜே.என்.எம்.பி.கே. நவரத்ன கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் கதிர் சுப்பிரமணியம் முரளிதரனை  மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடிருந்தார்.

கிளிநொச்சி மாவட்ட அரச அதிபரை சந்தித்த யாழ் பாதுகாப்பு படைகளின் கட்டளை அதிகாரி கடந்த ஏப்ரல்  04 அன்று 35வது  யாழ் பாதுகாப்பு படைத்தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட மேஜர் ஜெனரல் கே.ஜே.என்.எம்.பி.கே. நவரத்ன கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் கதிர் சுப்பிரமணியம் முரளிதரனை  மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement