• Jul 04 2024

சரிகமப நிகழ்ச்சியில் காத்திருந்த நெகிழ்ச்சியான சம்பவம் -ஏழை பாடகரின் குடிசையில் ஏற்பட்ட மாற்றம்.!

Tamil nila / Jul 2nd 2024, 8:14 pm
image

Advertisement

ஜீ தமிழில் உள்ள சரிகமப நிகழ்ச்சிக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு உள்ளது.

சரிகமப இசை நிகழ்வில் வீரபாண்டிக்கு முச்சக்கரவண்டியை ஜீ தமிழ் பரிசாக கொடுத்து அசத்தியுள்ளது.

இறுதியாக நடைபெற்ற டெடிகேஷன் ரவுண்டில் போட்டியாளர்கள் பலரும் தங்களுக்கு பிடித்த உறவுகளுக்காக பாடல்களை டெடிகேட் செய்தனர்.

இந்த நிலையில்  முச்சக்கர வண்டி சாரதியான வீரபாண்டி அம்மாவுக்காக பாடல் பாடினார்.

அவரின் தாய் கழிவறையை சுத்தம் செய்யும் தொழிலை செய்து வருகின்றார்.

இது வரையும் அவர் பட்டு புடவை அணிந்தது இல்லை என்று கூறி சர்ப்ரைஸாக வீரபாண்டி புடவை வாங்கி கொடுத்து அம்மாவுக்கு அழகு பார்த்தார்.

மேலும் அங்கு ஒரு திருப்பமாக வீரபாண்டிக்கு ஜீ தமிழ் குழுவினர் முச்சக்கர வண்டி வாங்கி கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.

அந்த முச்சக்கரவண்டியில் நடுவர்களாக இருக்கும் ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், சைந்தவி மற்றும் அபிராமி ஆகியோர் அரங்கத்தில் பயணித்த காட்சிகளும் ஒளிபரப்பாகி நெகிழ வைத்திருந்தது.

அதேபோல வயதான போட்டியாளராக கலந்து கொண்டிருக்கும் பாலமுருகனின் வீட்டை சரிகமப நிகழ்ச்சி குழுவினர் முழுமையாக கட்டி கொடுத்திருக்கின்றனர்.

ஓலை குடிசை தற்போது சரிகமப பாடகர் பாலமுருகனின் வீடாக மாறியிருப்பது பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

சரிகமப நிகழ்ச்சி விளம்பரத்திற்காக பல்வேறு சம்பவங்களை அரங்கேற்றியிருந்தாலும், போட்டியாளர்களின் வாழ்க்கையில் மிக பெரிய மாற்றத்தினை கொடுத்திருக்கின்றது என்பதும் மறுக்க முடியாத உண்மை.


சரிகமப நிகழ்ச்சியில் காத்திருந்த நெகிழ்ச்சியான சம்பவம் -ஏழை பாடகரின் குடிசையில் ஏற்பட்ட மாற்றம். ஜீ தமிழில் உள்ள சரிகமப நிகழ்ச்சிக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு உள்ளது.சரிகமப இசை நிகழ்வில் வீரபாண்டிக்கு முச்சக்கரவண்டியை ஜீ தமிழ் பரிசாக கொடுத்து அசத்தியுள்ளது.இறுதியாக நடைபெற்ற டெடிகேஷன் ரவுண்டில் போட்டியாளர்கள் பலரும் தங்களுக்கு பிடித்த உறவுகளுக்காக பாடல்களை டெடிகேட் செய்தனர்.இந்த நிலையில்  முச்சக்கர வண்டி சாரதியான வீரபாண்டி அம்மாவுக்காக பாடல் பாடினார்.அவரின் தாய் கழிவறையை சுத்தம் செய்யும் தொழிலை செய்து வருகின்றார்.இது வரையும் அவர் பட்டு புடவை அணிந்தது இல்லை என்று கூறி சர்ப்ரைஸாக வீரபாண்டி புடவை வாங்கி கொடுத்து அம்மாவுக்கு அழகு பார்த்தார்.மேலும் அங்கு ஒரு திருப்பமாக வீரபாண்டிக்கு ஜீ தமிழ் குழுவினர் முச்சக்கர வண்டி வாங்கி கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.அந்த முச்சக்கரவண்டியில் நடுவர்களாக இருக்கும் ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், சைந்தவி மற்றும் அபிராமி ஆகியோர் அரங்கத்தில் பயணித்த காட்சிகளும் ஒளிபரப்பாகி நெகிழ வைத்திருந்தது.அதேபோல வயதான போட்டியாளராக கலந்து கொண்டிருக்கும் பாலமுருகனின் வீட்டை சரிகமப நிகழ்ச்சி குழுவினர் முழுமையாக கட்டி கொடுத்திருக்கின்றனர்.ஓலை குடிசை தற்போது சரிகமப பாடகர் பாலமுருகனின் வீடாக மாறியிருப்பது பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.சரிகமப நிகழ்ச்சி விளம்பரத்திற்காக பல்வேறு சம்பவங்களை அரங்கேற்றியிருந்தாலும், போட்டியாளர்களின் வாழ்க்கையில் மிக பெரிய மாற்றத்தினை கொடுத்திருக்கின்றது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

Advertisement

Advertisement

Advertisement