• Oct 14 2024

தென்மராட்சி லவ்லி கிண்ணம் 2024 மென்பந்து துடுப்பாட்ட தொடரின் அரையிறுதிப் போட்டிகள்

Chithra / Oct 13th 2024, 3:40 pm
image

Advertisement

தென்மராட்சி லவ்லி கிண்ணம் 2024 மென்பந்து துடுப்பாட்ட தொடரின் அரையிறுதிப் போட்டிகள் இன்று காலை மட்டுவில் வளர்மதி மைதானத்தில்  காலை 10.00 மணிக்கு  ஆரம்பமானது.

மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில், பிரதம விருந்தினராக ஜனாதிபதி சட்டத்தரணியும் சனநாயக தமிழரசுக் கூட்டமைப்பின் தலைவருமான கே.வி.தவராசா அவர்கள் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, சனநாயக தமிழரசுக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அகிலன் முத்துக்குமாரசுவாமி, தமிழரசுக் கட்சியின் முன்னாள் இளைஞர் அணிச் செயலாளர் கருணாகரன் குணாளன், தமிழரசுக் கட்சியின் முன்னாள் மகளிர் அணிச் செயலாளர் திருமதி. விமலேஸ்வரி சிறிகாந்தரூபன் மற்றும் முன்னாள் வேலணப் பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் ஆகியோர் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன்  போட்டியை ஆரம்பித்து வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தென்மராட்சி லவ்லி கிண்ணம் 2024 மென்பந்து துடுப்பாட்ட தொடரின் அரையிறுதிப் போட்டிகள் தென்மராட்சி லவ்லி கிண்ணம் 2024 மென்பந்து துடுப்பாட்ட தொடரின் அரையிறுதிப் போட்டிகள் இன்று காலை மட்டுவில் வளர்மதி மைதானத்தில்  காலை 10.00 மணிக்கு  ஆரம்பமானது.மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில், பிரதம விருந்தினராக ஜனாதிபதி சட்டத்தரணியும் சனநாயக தமிழரசுக் கூட்டமைப்பின் தலைவருமான கே.வி.தவராசா அவர்கள் கலந்து கொண்டார்.இந்நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, சனநாயக தமிழரசுக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அகிலன் முத்துக்குமாரசுவாமி, தமிழரசுக் கட்சியின் முன்னாள் இளைஞர் அணிச் செயலாளர் கருணாகரன் குணாளன், தமிழரசுக் கட்சியின் முன்னாள் மகளிர் அணிச் செயலாளர் திருமதி. விமலேஸ்வரி சிறிகாந்தரூபன் மற்றும் முன்னாள் வேலணப் பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் ஆகியோர் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன்  போட்டியை ஆரம்பித்து வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement