• Sep 17 2024

நாடாளுமன்றத்திற்கு முன் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்த தேரர் அதிரடியாக கைது!

Chithra / Jun 6th 2024, 4:01 pm
image

Advertisement

 

பலாங்கொட கஸ்ஸப தேரர் இன்று  தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தேச மின்சாரக் கட்டணத்திற்கு எதிராக எதிர்ப்புப் பலகையை ஏந்தியவாறு நாடாளுமன்றத்திற்கு அருகில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உண்ணாவிரதத்தை ஆரம்பித்து சுமார் 10 நிமிடங்களில் தலங்கம பொலிஸ் அதிகாரிகள் வந்து அவரை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்திற்கு முன் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்த தேரர் அதிரடியாக கைது  பலாங்கொட கஸ்ஸப தேரர் இன்று  தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.உத்தேச மின்சாரக் கட்டணத்திற்கு எதிராக எதிர்ப்புப் பலகையை ஏந்தியவாறு நாடாளுமன்றத்திற்கு அருகில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.உண்ணாவிரதத்தை ஆரம்பித்து சுமார் 10 நிமிடங்களில் தலங்கம பொலிஸ் அதிகாரிகள் வந்து அவரை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement