• Sep 15 2024

தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் முதல்வர்- மோகனதாஸ் சுவாமிகளின் 75 வது பிறந்தநாள் பவளவிழா!

Tamil nila / Aug 31st 2024, 10:20 pm
image

Advertisement

தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகளின் 75வது பிறந்தநாள் பவளவிழா இன்றைய தினம் வெகு சிறப்பாக இடம் பெற்றது.


சந்நிதியான் கலை பண்பாட்டு பேரவையின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற நிகழ்வில் நல்லையாதீன குரு முதல்வர் சிறிஸ்ரீ சோமசுந்தர ஞான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன்,  கோப்பாய் ஆசிரியர் கலாச்சாலையின் அதிபர் ச.லலீசன், யாழ் பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் சண்முகதாஸ் தம்பதிகள், ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் வடக்கு கிழக்கு மற்றும் மலையக பிரதேசங்களில் இருந்து சந்நிதியான் ஆச்சிரமம் மூலம் கல்வி கற்றுக் கொடுக்கக்கூடிய மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.




குறித்த நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகளும், புத்தக வெளியீடும் இடம்பெற்றது.



தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் முதல்வர்- மோகனதாஸ் சுவாமிகளின் 75 வது பிறந்தநாள் பவளவிழா தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகளின் 75வது பிறந்தநாள் பவளவிழா இன்றைய தினம் வெகு சிறப்பாக இடம் பெற்றது.சந்நிதியான் கலை பண்பாட்டு பேரவையின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற நிகழ்வில் நல்லையாதீன குரு முதல்வர் சிறிஸ்ரீ சோமசுந்தர ஞான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன்,  கோப்பாய் ஆசிரியர் கலாச்சாலையின் அதிபர் ச.லலீசன், யாழ் பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் சண்முகதாஸ் தம்பதிகள், ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டிருந்தனர்.இந்நிகழ்வில் வடக்கு கிழக்கு மற்றும் மலையக பிரதேசங்களில் இருந்து சந்நிதியான் ஆச்சிரமம் மூலம் கல்வி கற்றுக் கொடுக்கக்கூடிய மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.குறித்த நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகளும், புத்தக வெளியீடும் இடம்பெற்றது.

Advertisement

Advertisement

Advertisement