• Sep 17 2024

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 வாகனங்கள் தீக்கிரை - தொடரும் விசாரணை!

Tamil nila / Sep 7th 2024, 11:23 am
image

Advertisement

பாதுக்க, மஹிங்கல பகுதியில் உள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன், கெப் மற்றும் முச்சக்கரவண்டியென 3 வாகனங்கள் திடீரெனத் தீப்பிடித்து எரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 ஹொரணை நகரசபை தீயணைப்பு பிரிவினரால் குறித்த தீயை அணைக்க முயற்சித்தபோது, அதற்குள் மூன்று வாகனங்களும் முற்றாகத் தீக்கிரையாகியுள்ளதாக பாதுக்க காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

 இந்த மூன்று வாகனங்களும் தீப்பிடித்து எரிந்ததற்கான காரணங்கள் இதுவரையில் கண்டறியப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாதுக்க காவல்துறையினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 வாகனங்கள் தீக்கிரை - தொடரும் விசாரணை பாதுக்க, மஹிங்கல பகுதியில் உள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன், கெப் மற்றும் முச்சக்கரவண்டியென 3 வாகனங்கள் திடீரெனத் தீப்பிடித்து எரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஹொரணை நகரசபை தீயணைப்பு பிரிவினரால் குறித்த தீயை அணைக்க முயற்சித்தபோது, அதற்குள் மூன்று வாகனங்களும் முற்றாகத் தீக்கிரையாகியுள்ளதாக பாதுக்க காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  இந்த மூன்று வாகனங்களும் தீப்பிடித்து எரிந்ததற்கான காரணங்கள் இதுவரையில் கண்டறியப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாதுக்க காவல்துறையினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement