• Oct 21 2024

நாட்டின் பல பகுதிகளில் இன்றிரவு இடியுடன் கூடிய மழை..!!

Tamil nila / May 3rd 2024, 8:21 pm
image

Advertisement

நாட்டின் பல பகுதிகளில் இன்றிரவு வேளைகளில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இவ்வாறு மழை பெய்யக்கூடுமென அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் குறித்த பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.


நாட்டின் பல பகுதிகளில் இன்றிரவு இடியுடன் கூடிய மழை. நாட்டின் பல பகுதிகளில் இன்றிரவு வேளைகளில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.இதன்படி, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இவ்வாறு மழை பெய்யக்கூடுமென அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் குறித்த பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement