• Oct 04 2024

வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் தொடர்ச்சியாக இறந்து கரையொதுங்கும் ஆமைகள்...!samugammedia

Tamil nila / Feb 5th 2024, 8:10 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் அண்மைக்காலமாக  இறந்தநிலையில் ஆமைகள் கரையொதுங்கிவருகின்றன.

இந்த நிலையில் கட்டைக்காட்டு கடற்கரையில் இன்றைய தினம் இறந்த நிலையில்  இரண்டு ஆமைகள் கரையொதுங்கியுள்ளன.

கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் காயமடைந்த ஆமைகளே  இவ்வாறு தொடர்ச்சியாக  இறந்து தமது பிரதேசத்தில் அதிகளவு கரையொதுங்குவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.


வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் தொடர்ச்சியாக இறந்து கரையொதுங்கும் ஆமைகள்.samugammedia யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் அண்மைக்காலமாக  இறந்தநிலையில் ஆமைகள் கரையொதுங்கிவருகின்றன.இந்த நிலையில் கட்டைக்காட்டு கடற்கரையில் இன்றைய தினம் இறந்த நிலையில்  இரண்டு ஆமைகள் கரையொதுங்கியுள்ளன.கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் காயமடைந்த ஆமைகளே  இவ்வாறு தொடர்ச்சியாக  இறந்து தமது பிரதேசத்தில் அதிகளவு கரையொதுங்குவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement