• Sep 20 2024

கத்திக்குத்து தாக்குதலில் இரு சிறுவர்கள் பலி! 6 பேரின் நிலை கவலைக்கிடம்; பிரித்தானியாவில் பயங்கரம்

Chithra / Jul 30th 2024, 9:23 am
image

Advertisement


பிரித்தானியாவின் சவுத்போர்ட் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

சிறுவர் நடனப் பட்டறையின் போது இந்த கத்திக்குத்து இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அங்கு மேலும் 09 பேர் காயமடைந்துள்ளதுடன் அவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கத்தியால் குத்திய 17 வயது சிறுவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்த கத்திக்குத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், இது பயங்கரவாதச் செயல் அல்ல என அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

கத்திக்குத்து தாக்குதலில் இரு சிறுவர்கள் பலி 6 பேரின் நிலை கவலைக்கிடம்; பிரித்தானியாவில் பயங்கரம் பிரித்தானியாவின் சவுத்போர்ட் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.சிறுவர் நடனப் பட்டறையின் போது இந்த கத்திக்குத்து இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அங்கு மேலும் 09 பேர் காயமடைந்துள்ளதுடன் அவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கத்தியால் குத்திய 17 வயது சிறுவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.இந்த கத்திக்குத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், இது பயங்கரவாதச் செயல் அல்ல என அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement