வவுனியாவில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் பூட்டும் செற்பாடு இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் எஸ். ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்
இதுவரை காலமும் வவுனியா மாவட்டத்தில் முச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் பொருத்தமையினால் பாவனையாளர்கள் அசெளகரியங்களை எதிர்கொண்டிருந்தனர்.
இதனை கருத்தில் கொண்டு இன்று முதல் வவுனியாவில் சேவையில் ஈடுபடும் முற்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் பூட்டும் செயல்பாடு முன்னெடுக்கப்பட்டது.
முதலாவது கிலோமீட்டருக்கு 130 ரூபாயும் இரண்டாவது மீட்டரில் இருந்து கிலோ மீட்டருக்கு 100 ரூபாயும் அறவிடுவதற்கான திட்டமும் இதன் மூலம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
வவுனியாவில் :முச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் பூட்டு வவுனியாவில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் பூட்டும் செற்பாடு இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் எஸ். ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இதுவரை காலமும் வவுனியா மாவட்டத்தில் முச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் பொருத்தமையினால் பாவனையாளர்கள் அசெளகரியங்களை எதிர்கொண்டிருந்தனர்.இதனை கருத்தில் கொண்டு இன்று முதல் வவுனியாவில் சேவையில் ஈடுபடும் முற்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் பூட்டும் செயல்பாடு முன்னெடுக்கப்பட்டது.முதலாவது கிலோமீட்டருக்கு 130 ரூபாயும் இரண்டாவது மீட்டரில் இருந்து கிலோ மீட்டருக்கு 100 ரூபாயும் அறவிடுவதற்கான திட்டமும் இதன் மூலம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.