• Oct 13 2024

பரதகலாலயம் நடனப்பள்ளியில் மாணவர்களுக்கு வித்தியாரம்ப நிகழ்வு..!

Sharmi / Oct 12th 2024, 4:48 pm
image

Advertisement

நவராத்திரியின் முக்கிய நாளான இன்றைய தினம்(12) விஜயதசமியாகும்.

இன்றைய தினம் தமது பிள்ளைகளுக்கு ஏடு தொடங்கும் வித்தியாரம்ப நிகழ்வுகள் பல்வேறு இடங்களிலும் நடைபெற்றன.

மட்டக்களப்பு இராம கிருஸ்ணமிசனில் இன்றைய தினம் பிள்ளைகளுக்கு ஏடு தொடங்கும் நிகழ்வுகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு இராம கிருஸ்ணமிசனின் சுவாமி மற்றும் பெற்றோர்,மாணவர்கள் என பெருமளவானோர் இதில் கலந்துகொண்டனர்.

இதேபோன்று மட்டக்களப்பு திசவீரசிங்கம் சதுக்கத்தில் உள்ள பரதகலாலயம் நடனப்பள்ளியில் இன்றை தினம் மாணவர்களுக்கு வித்தியாரம்ப நிகழ்வுகள் நடைபெற்றன.

பரதகலாலய நிறுவுனர் பரதசூடாமணி ஸ்ரீமத் சுபித்ரா கிருபாகரனின் ஆசிர்வாதத்துடன் நடனஆசிரியர் யோகராஜா திவ்யாவினால் வித்தியாரம்பம் நடாத்தப்பட்டது.

இன்றைய தினம் பெருமளவான மாணவர்கள் வித்தியாரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு தமது நடன பயிற்சினை ஆரம்பித்துக் கொண்டனர்.




பரதகலாலயம் நடனப்பள்ளியில் மாணவர்களுக்கு வித்தியாரம்ப நிகழ்வு. நவராத்திரியின் முக்கிய நாளான இன்றைய தினம்(12) விஜயதசமியாகும்.இன்றைய தினம் தமது பிள்ளைகளுக்கு ஏடு தொடங்கும் வித்தியாரம்ப நிகழ்வுகள் பல்வேறு இடங்களிலும் நடைபெற்றன.மட்டக்களப்பு இராம கிருஸ்ணமிசனில் இன்றைய தினம் பிள்ளைகளுக்கு ஏடு தொடங்கும் நிகழ்வுகள் நடைபெற்றன.மட்டக்களப்பு இராம கிருஸ்ணமிசனின் சுவாமி மற்றும் பெற்றோர்,மாணவர்கள் என பெருமளவானோர் இதில் கலந்துகொண்டனர்.இதேபோன்று மட்டக்களப்பு திசவீரசிங்கம் சதுக்கத்தில் உள்ள பரதகலாலயம் நடனப்பள்ளியில் இன்றை தினம் மாணவர்களுக்கு வித்தியாரம்ப நிகழ்வுகள் நடைபெற்றன.பரதகலாலய நிறுவுனர் பரதசூடாமணி ஸ்ரீமத் சுபித்ரா கிருபாகரனின் ஆசிர்வாதத்துடன் நடனஆசிரியர் யோகராஜா திவ்யாவினால் வித்தியாரம்பம் நடாத்தப்பட்டது.இன்றைய தினம் பெருமளவான மாணவர்கள் வித்தியாரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு தமது நடன பயிற்சினை ஆரம்பித்துக் கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement