• May 09 2024

பஹாமாஸுக்கு பயணம் செய்யும் அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை..! samugammedia

Tamil nila / Jan 27th 2024, 6:13 pm
image

Advertisement

பஹாமாஸுக்கு பயணம் செய்யும் அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அங்கு இவ்வருடத்தில் இடம்பெற்ற 18 கொலைகளை மேற்கோள் காட்டி அமெரிக்க வெளியுறவுத்துறை இந்த பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது.

நாசாவில் உள்ள அமெரிக்க தூதரகம் கடந்த புதன்கிழமை பாதுகாப்பு அறிவிப்பை வெளியிட்ட பின்னர், நாட்டின் தலைநகரில் அமெரிக்கர்கள் கும்பல் வன்முறைக்கு பலியாகிவிடக்கூடும் என்ற கவலையை வெளிப்படுத்தியது.

“தெருக்களில் பகல் உட்பட எல்லா நேரங்களிலும் கொலைகள் நடந்துள்ளன” என்று தூதரகம் கூறியது. “2024 கொலைகளில் பழிவாங்கும் கும்பல் வன்முறை முதன்மை நோக்கமாக உள்ளது.” என்றும் அமெரிக்கா கூறியுள்ளது

பஹாமாஸுக்கு பயணம் செய்யும் அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை. samugammedia பஹாமாஸுக்கு பயணம் செய்யும் அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அங்கு இவ்வருடத்தில் இடம்பெற்ற 18 கொலைகளை மேற்கோள் காட்டி அமெரிக்க வெளியுறவுத்துறை இந்த பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது.நாசாவில் உள்ள அமெரிக்க தூதரகம் கடந்த புதன்கிழமை பாதுகாப்பு அறிவிப்பை வெளியிட்ட பின்னர், நாட்டின் தலைநகரில் அமெரிக்கர்கள் கும்பல் வன்முறைக்கு பலியாகிவிடக்கூடும் என்ற கவலையை வெளிப்படுத்தியது.“தெருக்களில் பகல் உட்பட எல்லா நேரங்களிலும் கொலைகள் நடந்துள்ளன” என்று தூதரகம் கூறியது. “2024 கொலைகளில் பழிவாங்கும் கும்பல் வன்முறை முதன்மை நோக்கமாக உள்ளது.” என்றும் அமெரிக்கா கூறியுள்ளது

Advertisement

Advertisement

Advertisement