• May 03 2024

குளவி கொட்டுக்கு இலக்கான பெண் தொழிலாளர்கள்...! samugammedia

Sharmi / Feb 5th 2024, 2:46 pm
image

Advertisement

குளவி கொட்டுக்கு இலக்காகி 5 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரகலை தேயிலை தோட்டத்தில்,  இன்று காலை தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்த  போது  தேயிலை செடிகளின் கீழ் பகுதியில் காணப்பட்ட குளவி கூடு கலைந்ததால் குளவி கொட்டுக்கு இலக்காகி  5 பெண் தொழிலாளர்கள் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.



குளவி கொட்டுக்கு இலக்கான பெண் தொழிலாளர்கள். samugammedia குளவி கொட்டுக்கு இலக்காகி 5 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரகலை தேயிலை தோட்டத்தில்,  இன்று காலை தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்த  போது  தேயிலை செடிகளின் கீழ் பகுதியில் காணப்பட்ட குளவி கூடு கலைந்ததால் குளவி கொட்டுக்கு இலக்காகி  5 பெண் தொழிலாளர்கள் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement