• Oct 01 2024

2024இல் முதல் குழுவாக வெளிநாடு பறக்கும் 100 இலங்கை இளைஞர்கள்...!

Chithra / Jan 3rd 2024, 8:46 am
image

Advertisement

 

தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் 2024 ஆம் ஆண்டின் முதல் குழுவாக 100 இலங்கை இளைஞர்கள் இன்று தென்கொரியாவிற்கு செல்லவுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

தென்கொரியாவில் வேலை வாய்ப்பு பெற்ற 832 ஆவதாக விளங்கும் இந்த குழுவிற்கு உற்பத்தி துறையில் வேலை கிடைத்துள்ளது.

இலங்கை அரசாங்கத்திற்கும் தென் கொரிய அரசாங்கத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம், இந்த வேலைகள் கிடைக்கப்பெற்றுள்ளது

கடந்த 2023 ஆம் ஆண்டில் 6412 இலங்கையர்கள் தென் கொரியாவில் வேலைக்காகச் சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது. 

2024இல் முதல் குழுவாக வெளிநாடு பறக்கும் 100 இலங்கை இளைஞர்கள்.  தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் 2024 ஆம் ஆண்டின் முதல் குழுவாக 100 இலங்கை இளைஞர்கள் இன்று தென்கொரியாவிற்கு செல்லவுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.தென்கொரியாவில் வேலை வாய்ப்பு பெற்ற 832 ஆவதாக விளங்கும் இந்த குழுவிற்கு உற்பத்தி துறையில் வேலை கிடைத்துள்ளது.இலங்கை அரசாங்கத்திற்கும் தென் கொரிய அரசாங்கத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம், இந்த வேலைகள் கிடைக்கப்பெற்றுள்ளதுகடந்த 2023 ஆம் ஆண்டில் 6412 இலங்கையர்கள் தென் கொரியாவில் வேலைக்காகச் சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement