• Sep 20 2024

இணைய மோசடிகளிற்காக கடத்தி வரப்பட்ட 1,000 பேர் மீட்பு..! samugammedia

Tamil nila / May 7th 2023, 4:16 pm
image

Advertisement

பல்­வேறு ஆசிய நாடு­க­ளி­லி­ருந்து கடத்­திக் கொண்­டு­வ­ரப்­பட்ட 1,000 ற்கும் அதிகமானவர்கள் மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 

இச்சம்பவம்  பிலிப்­பீன்ஸ் பிலிப்பைன்ஸ்ஸில் இடம்பெற்றுள்ளது. 

இவ்வாறாக கடத்தி செல்லப்பட்ட ஒவ்வொருத்தரையும் வைத்து கடத்தியவர்கள் இணைய மோச­டிச் செயல்­களில் ஈடு­ப­டுத்­தியுள்ளனர். 



மொத்­தம் 1,090 பேர் மீட்­கப்­பட்­ட­தாக தேசிய காவல்­து­றை­யின் இணை­யக் குற்­றத் தடுப்­புப் பிரி­வுக்கான பேச்­சா­ளர் ஒரு­வர் தெரி­வித்­துள்ளார். 

தென்­கி­ழக்­கா­சிய பகுதிகளில் இடம்­பெற்­று­வ­ரும் இணைய மோச­டிச் செயல்­கள்  சமீப காலங்களாக  உல­க­ள­வில் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­ வருகின்றன. 

இந்நிலையில், இவ்வாறாக கடத்தப்படுவோர் பல­ வே­ளை­களில் போலி மின்­னி­லக்க நாண­யங்­களில் முத­லீடு செய்­வதை விளம்­ப­ரப்­ப­டுத்­தும் செயல்­களில் ஈடு­ப­டுத்­தப்­ப­டு­வ­தா­கவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைய மோசடிகளிற்காக கடத்தி வரப்பட்ட 1,000 பேர் மீட்பு. samugammedia பல்­வேறு ஆசிய நாடு­க­ளி­லி­ருந்து கடத்­திக் கொண்­டு­வ­ரப்­பட்ட 1,000 ற்கும் அதிகமானவர்கள் மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம்  பிலிப்­பீன்ஸ் பிலிப்பைன்ஸ்ஸில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறாக கடத்தி செல்லப்பட்ட ஒவ்வொருத்தரையும் வைத்து கடத்தியவர்கள் இணைய மோச­டிச் செயல்­களில் ஈடு­ப­டுத்­தியுள்ளனர். மொத்­தம் 1,090 பேர் மீட்­கப்­பட்­ட­தாக தேசிய காவல்­து­றை­யின் இணை­யக் குற்­றத் தடுப்­புப் பிரி­வுக்கான பேச்­சா­ளர் ஒரு­வர் தெரி­வித்­துள்ளார். தென்­கி­ழக்­கா­சிய பகுதிகளில் இடம்­பெற்­று­வ­ரும் இணைய மோச­டிச் செயல்­கள்  சமீப காலங்களாக  உல­க­ள­வில் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­ வருகின்றன. இந்நிலையில், இவ்வாறாக கடத்தப்படுவோர் பல­ வே­ளை­களில் போலி மின்­னி­லக்க நாண­யங்­களில் முத­லீடு செய்­வதை விளம்­ப­ரப்­ப­டுத்­தும் செயல்­களில் ஈடு­ப­டுத்­தப்­ப­டு­வ­தா­கவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement