• Oct 18 2024

வீடொன்றில் நடந்த விருந்தை சுற்றிவளைத்த பொலிஸார் - பெண்கள் உட்பட 12 பேர் சிக்கினர்

Chithra / Oct 18th 2024, 10:46 am
image

Advertisement

காலி, பெந்தோட்டையில் வீடொன்றில் நேற்றைய தினம் நடந்த விருந்தொன்றில் கலந்து கொண்ட கும்பல் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது மதுபான விருந்தில் கலந்து கொண்ட பெண்கள் உட்பட 12 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்கள் பயன்படுத்திய போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவர்கள் களுத்துறை, பெந்தோட்டை மற்றும் அளுத்கம பிரதேசங்களில் வசிப்பவர்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவினரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வீடொன்றில் நடந்த விருந்தை சுற்றிவளைத்த பொலிஸார் - பெண்கள் உட்பட 12 பேர் சிக்கினர் காலி, பெந்தோட்டையில் வீடொன்றில் நேற்றைய தினம் நடந்த விருந்தொன்றில் கலந்து கொண்ட கும்பல் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.இதன்போது மதுபான விருந்தில் கலந்து கொண்ட பெண்கள் உட்பட 12 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அவர்கள் பயன்படுத்திய போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.இவர்கள் களுத்துறை, பெந்தோட்டை மற்றும் அளுத்கம பிரதேசங்களில் வசிப்பவர்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.குறித்த குழுவினரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement