• Oct 23 2024

கிரிக்கெட்டால் பறிபோன 13 வயது மாணவனின் உயிர்..!!

Tamil nila / May 1st 2024, 10:39 pm
image

Advertisement

ஒரு மாணவர் மற்றைய மாணவனின் தலையில் கிரிக்கெட் மட்டையால் தாக்கியதில், தாக்கப்பட்ட மாணவன் உயிரிழந்தார்.

இந்த சம்பவம்  நாவலப்பிட்டி - மொன்டகிரிஸ்டோ பகுதியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் பின்னர்இடம்பெற்றுள்ளது.

அத்துடன் உயிரிழந்தவர் 13 வயதுடைய பாடசாலை மாணவர் எனவும், தாக்குதலுக்கு உள்ளான 14 வயது மாணவனை நாவலப்பிட்டி பொலிசார் நாவலப்பிட்டி நீதவான் முன்னிலைப்படுத்தினர்.

மேலும் பின்னர் அவரை மே மாதம் 6 ஆம் திகதி வரை நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு பிரிவின் பொறுப்பில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கிரிக்கெட்டால் பறிபோன 13 வயது மாணவனின் உயிர். ஒரு மாணவர் மற்றைய மாணவனின் தலையில் கிரிக்கெட் மட்டையால் தாக்கியதில், தாக்கப்பட்ட மாணவன் உயிரிழந்தார்.இந்த சம்பவம்  நாவலப்பிட்டி - மொன்டகிரிஸ்டோ பகுதியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் பின்னர்இடம்பெற்றுள்ளது.அத்துடன் உயிரிழந்தவர் 13 வயதுடைய பாடசாலை மாணவர் எனவும், தாக்குதலுக்கு உள்ளான 14 வயது மாணவனை நாவலப்பிட்டி பொலிசார் நாவலப்பிட்டி நீதவான் முன்னிலைப்படுத்தினர்.மேலும் பின்னர் அவரை மே மாதம் 6 ஆம் திகதி வரை நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு பிரிவின் பொறுப்பில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement