• May 03 2024

14 மாதங்கள் நிரம்பிய குழந்தை பரிதாபமாக உயரிழப்பு-யாழில் சோகம்..!samugammedia

mathuri / Feb 6th 2024, 5:44 am
image

Advertisement

நேற்றைய தினம்  யாழ்ப்பாணத்தில் 14 மாதங்கள் நிரம்பிய சாவகச்சேரி - இத்தியடி பகுதியை சேர்ந்த ரகுராம் சாந்திரா என்ற குழந்தை உயிரிழந்துள்ளது.

குறித்த குழந்தை இரண்டு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த நிலையில் குழந்தை நேற்றைய தினம் காலை 8 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று  பி.ப 1 மணியளவில் குழந்தை உயிரிழந்தது.

குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


14 மாதங்கள் நிரம்பிய குழந்தை பரிதாபமாக உயரிழப்பு-யாழில் சோகம்.samugammedia நேற்றைய தினம்  யாழ்ப்பாணத்தில் 14 மாதங்கள் நிரம்பிய சாவகச்சேரி - இத்தியடி பகுதியை சேர்ந்த ரகுராம் சாந்திரா என்ற குழந்தை உயிரிழந்துள்ளது.குறித்த குழந்தை இரண்டு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த நிலையில் குழந்தை நேற்றைய தினம் காலை 8 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று  பி.ப 1 மணியளவில் குழந்தை உயிரிழந்தது.குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement