• Apr 30 2025

கொழும்பின் பல பகுதிகளில் 18 மணிநேர நீர் வெட்டு!

Tamil nila / Nov 29th 2024, 6:46 pm
image

கொழும்பின் பல பகுதிகளில் 18 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இன்று (29) மதியம்12 மணி முதல் நாளை (30) காலை 6 மணி வரை நீர் வெட்டு அமுலில் இருக்கும் என அந்த சபை தெரிவித்துள்ளது.

அம்பத்தலையிலிருந்து எலிஹவுஸ் வரை நீர் விநியோகம் செய்யும் நீர் குழாயில் அவசர மற்றும் அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.

கொழும்பின் பல பகுதிகளில் 18 மணிநேர நீர் வெட்டு கொழும்பின் பல பகுதிகளில் 18 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.அதன்படி, கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இன்று (29) மதியம்12 மணி முதல் நாளை (30) காலை 6 மணி வரை நீர் வெட்டு அமுலில் இருக்கும் என அந்த சபை தெரிவித்துள்ளது.அம்பத்தலையிலிருந்து எலிஹவுஸ் வரை நீர் விநியோகம் செய்யும் நீர் குழாயில் அவசர மற்றும் அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now