• Sep 20 2024

இந்தியா – காஷ்மீரில் இடம்பெற்ற கோர விபத்து : 21 பேர் உயிரிழப்பு

Tamil nila / May 30th 2024, 9:10 pm
image

Advertisement

இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் மலைப்பாங்கான நெடுஞ்சாலையில்  இந்து யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த இந்த விபத்தில் 35 பயணிகள் காயமடைந்ததாகவும் அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் சுகாதார அதிகாரி அக்னூர் சலீம் கான் தெரிவித்தார்.

மேலும் ஜம்மு பகுதியில் பேருந்து 150 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

உலகிலேயே அதிக சாலை இறப்பு விகிதங்களில் சிலவற்றை இந்தியா கொண்டுள்ளது, ஆண்டுதோறும் நூறாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுகிறார்கள் மற்றும் காயமடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தியா – காஷ்மீரில் இடம்பெற்ற கோர விபத்து : 21 பேர் உயிரிழப்பு இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் மலைப்பாங்கான நெடுஞ்சாலையில்  இந்து யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.குறித்த இந்த விபத்தில் 35 பயணிகள் காயமடைந்ததாகவும் அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் சுகாதார அதிகாரி அக்னூர் சலீம் கான் தெரிவித்தார்.மேலும் ஜம்மு பகுதியில் பேருந்து 150 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.உலகிலேயே அதிக சாலை இறப்பு விகிதங்களில் சிலவற்றை இந்தியா கொண்டுள்ளது, ஆண்டுதோறும் நூறாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுகிறார்கள் மற்றும் காயமடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement