• Sep 17 2024

பாலத்திலிருந்து தவறி வீழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்தில் 30 பேர் காயம் - மூதூரில் சம்பவம்

Tharun / Jul 19th 2024, 8:00 pm
image

Advertisement

இன்றைய  தினம்(19) மூதூரில் பேருந்து  விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது 

 இந்த விபத்து சம்பவம்  குறித்து மேலும் தெரிய வருவதாவது 

மூதூர் கங்கை பாலத்திலிருந்து பேருந்து ஒன்று  வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் வரை காயமடைந்துள்ளனர். 

யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி யாத்திரை சென்றவர்கள் பயணித்த பேருந்தே விபத்துக்குள்ளானதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது  

பேருந்து விபத்துக்குள்ளான சந்தர்ப்பத்தில் 54 பேர் அதில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  காயமடைந்தவர்கள் கிண்ணியா மற்றும் மூதூர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாலத்திலிருந்து தவறி வீழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்தில் 30 பேர் காயம் - மூதூரில் சம்பவம் இன்றைய  தினம்(19) மூதூரில் பேருந்து  விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது  இந்த விபத்து சம்பவம்  குறித்து மேலும் தெரிய வருவதாவது மூதூர் கங்கை பாலத்திலிருந்து பேருந்து ஒன்று  வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் வரை காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி யாத்திரை சென்றவர்கள் பயணித்த பேருந்தே விபத்துக்குள்ளானதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது  பேருந்து விபத்துக்குள்ளான சந்தர்ப்பத்தில் 54 பேர் அதில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  காயமடைந்தவர்கள் கிண்ணியா மற்றும் மூதூர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement