• Sep 30 2024

பருத்தித்துறையில் விசேட சுற்றிவளைப்பு சோதனையில் சிக்கிய 30 பேர் சிக்கினர்...!samugammedia

Anaath / Dec 22nd 2023, 7:02 pm
image

Advertisement

பருத்தித்துறை பொலிசாரினால் முன்னெடுக்கப்பட்டுள்ள விஷேட போதை ஒழிப்பு நடவடிக்கையின் போது 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடுதழுவியதாக விசேட போதைப்பொருள் ஒழிப்பு சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

குறித்த சோதனை நடவடிக்கை பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் கடந்த 17 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதன்போது ஹெரோயின் போதைப் பொருளுடன் 16 பேரும், கசிப்புடன் நான்கு பேரும், கஞ்சாவுடன் இருவரும், போதை மாத்திரைகளுடன் இருவரும் உள்ளிட்ட 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

பருத்தித்துறையில் விசேட சுற்றிவளைப்பு சோதனையில் சிக்கிய 30 பேர் சிக்கினர்.samugammedia பருத்தித்துறை பொலிசாரினால் முன்னெடுக்கப்பட்டுள்ள விஷேட போதை ஒழிப்பு நடவடிக்கையின் போது 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நாடுதழுவியதாக விசேட போதைப்பொருள் ஒழிப்பு சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.குறித்த சோதனை நடவடிக்கை பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் கடந்த 17 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.இதன்போது ஹெரோயின் போதைப் பொருளுடன் 16 பேரும், கசிப்புடன் நான்கு பேரும், கஞ்சாவுடன் இருவரும், போதை மாத்திரைகளுடன் இருவரும் உள்ளிட்ட 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Advertisement

Advertisement

Advertisement