• Sep 19 2024

டியாகோ கார்சியாவில் மேலும் 4 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் தற்கொலை முயற்சி! samugammedia

Chithra / Apr 3rd 2023, 5:29 pm
image

Advertisement

பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தியப் பெருங்கடல் தீவான டியாகோ கார்சியாவில் மேலும் 4 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் உயிரை மாய்த்துக்கொள்ள முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய தினம் 15 வயதுடைய சிறுமி ஒருவரும், கடந்த சனிக்கிழமை மூன்று ஆண்களும் உயிரை மாய்த்துக்கொள்ள முற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.


எனினும், அவர்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றது.

முன்னதாக உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற ஐந்து தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் மருத்துவ சிகிச்சைக்காக ருவாண்டாவிற்கு அனுப்பப்பட்டிருந்தனர்.


அவர்களில் இருவருக்கு மூன்றாம் தரப்பு நாடு ஒன்றில் குடியேறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

டியாகோ கார்சியாவில் மேலும் 4 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் தற்கொலை முயற்சி samugammedia பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தியப் பெருங்கடல் தீவான டியாகோ கார்சியாவில் மேலும் 4 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் உயிரை மாய்த்துக்கொள்ள முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இன்றைய தினம் 15 வயதுடைய சிறுமி ஒருவரும், கடந்த சனிக்கிழமை மூன்று ஆண்களும் உயிரை மாய்த்துக்கொள்ள முற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.எனினும், அவர்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றது.முன்னதாக உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற ஐந்து தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் மருத்துவ சிகிச்சைக்காக ருவாண்டாவிற்கு அனுப்பப்பட்டிருந்தனர்.அவர்களில் இருவருக்கு மூன்றாம் தரப்பு நாடு ஒன்றில் குடியேறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

Advertisement