• Oct 18 2024

நல்லூரில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் 45 வது ஆண்டு பகிரங்கப் பொதுக்கூட்டம்! samugammedia

Tamil nila / Jul 3rd 2023, 5:04 pm
image

Advertisement

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் 45 வது ஆண்டு பகிரங்கப் பொதுக்கூட்டம்  நல்லூர் இளங்லைஞர் மண்டபத்தில்  இன்று (3)  மாலை 3.00 மணியளவில் இடம்பெற்றது.


1978 யூலை மாதம் 3 ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கட்சியின் 45 வது ஆண்டு விழாவில் கட்சியின் கடந்த கால மக்கள் சார் போராட்டங்கள் மற்றும் பொதுப் பணிகள் தொடர்பான புகைப்படங்கள் , புத்தகங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது.

இவற்றுடன் நடைபெற்ற ஆண்டு விழாவின் போது பல்வேறு மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்திய அமைப்பாளர்கள் உரையாற்றினர். இந் நிகழ்வில்  கட்சி அமைப்பாளர்கள் , செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.



நல்லூரில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் 45 வது ஆண்டு பகிரங்கப் பொதுக்கூட்டம் samugammedia புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் 45 வது ஆண்டு பகிரங்கப் பொதுக்கூட்டம்  நல்லூர் இளங்லைஞர் மண்டபத்தில்  இன்று (3)  மாலை 3.00 மணியளவில் இடம்பெற்றது.1978 யூலை மாதம் 3 ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கட்சியின் 45 வது ஆண்டு விழாவில் கட்சியின் கடந்த கால மக்கள் சார் போராட்டங்கள் மற்றும் பொதுப் பணிகள் தொடர்பான புகைப்படங்கள் , புத்தகங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது.இவற்றுடன் நடைபெற்ற ஆண்டு விழாவின் போது பல்வேறு மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்திய அமைப்பாளர்கள் உரையாற்றினர். இந் நிகழ்வில்  கட்சி அமைப்பாளர்கள் , செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement