மாத்தறை - கம்புறுபிட்டிய பிரதேசத்தில் கிணற்றில் தவறி விழுந்து 5 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
குறித்த சிறுமி முன்பள்ளிக்குச் செல்வதற்காகக் குளித்துக் கொண்டிருந்தபோதே கிணற்றில் தவறி விழுந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சடலத்தை மீட்ட பொலிஸார், அதைப் பிரேத பரிசோதனைக்காகக் கம்புறுபிட்டிய வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.
கிணற்றில் தவறி விழுந்து 5 வயது சிறுமி உயிரிழப்பு – தெற்கில் சோகம். samugammedia மாத்தறை - கம்புறுபிட்டிய பிரதேசத்தில் கிணற்றில் தவறி விழுந்து 5 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.குறித்த சிறுமி முன்பள்ளிக்குச் செல்வதற்காகக் குளித்துக் கொண்டிருந்தபோதே கிணற்றில் தவறி விழுந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.சடலத்தை மீட்ட பொலிஸார், அதைப் பிரேத பரிசோதனைக்காகக் கம்புறுபிட்டிய வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.