• Sep 08 2024

மேற்குக் கரையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 7 பாலஸ்தீனியர்கள் மரணம்

Tharun / Jul 24th 2024, 6:40 pm
image

Advertisement

மேற்குக் கரையில் இஸ்ரேல் ராணுவமும் காவல்துறையும் செவ்வாய்கிழமை நடத்திய இரு மோதல்களில் ஏழு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக  பாலஸ்தீன வட்டாரங்கள் தெரிவித்தன.

ஹமாஸ் மற்றும் ஃபதா இயக்கத்துடன் தொடர்புடைய பாலஸ்தீனிய போராளிகள் உட்பட நான்கு பேர், வடக்கு மேற்குக் கரையில் உள்ள துல்கர் முகாமில் இஸ்ரேலிய ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேலிய இராணுவம் உடல்களைக் கைப்பற்றினர்.     பாலஸ்தீனிய மருத்துவர்கள் அ  காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லவும் தடை விதித்தனர்.

மேற்குக் கரையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 7 பாலஸ்தீனியர்கள் மரணம் மேற்குக் கரையில் இஸ்ரேல் ராணுவமும் காவல்துறையும் செவ்வாய்கிழமை நடத்திய இரு மோதல்களில் ஏழு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக  பாலஸ்தீன வட்டாரங்கள் தெரிவித்தன.ஹமாஸ் மற்றும் ஃபதா இயக்கத்துடன் தொடர்புடைய பாலஸ்தீனிய போராளிகள் உட்பட நான்கு பேர், வடக்கு மேற்குக் கரையில் உள்ள துல்கர் முகாமில் இஸ்ரேலிய ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.இஸ்ரேலிய இராணுவம் உடல்களைக் கைப்பற்றினர்.     பாலஸ்தீனிய மருத்துவர்கள் அ  காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லவும் தடை விதித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement