• Jul 06 2024

குளவி கொட்டுக்கு இலக்கான 8 பேர் பொகவந்தலாவ வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை...!

Anaath / Jul 3rd 2024, 4:11 pm
image

Advertisement

குளவி கொட்டுக்கு இலக்கான 8 ஆண்கள்  பொகவந்தலாவ வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது 

இவர்கள் பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மேல்பிரிவு தோட்ட தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஆவர்.

தோட்ட பணியில் ஈடுபட்டு இருந்த வேளையிலேயே  இந்த எட்டு ஆண் தொழிலாளர்களும்  குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இன்று முற்பகல் 10 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அத்துடன் குறித்த நபர்கள்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுள்ளதுடன் தற்போது  வீடு திரும்பியுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

குளவி கொட்டுக்கு இலக்கான 8 பேர் பொகவந்தலாவ வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை. குளவி கொட்டுக்கு இலக்கான 8 ஆண்கள்  பொகவந்தலாவ வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இவர்கள் பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மேல்பிரிவு தோட்ட தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஆவர்.தோட்ட பணியில் ஈடுபட்டு இருந்த வேளையிலேயே  இந்த எட்டு ஆண் தொழிலாளர்களும்  குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.இன்று முற்பகல் 10 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.அத்துடன் குறித்த நபர்கள்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுள்ளதுடன் தற்போது  வீடு திரும்பியுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement