• Sep 19 2024

உனவதுன தலவெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு..!

Sharmi / Aug 1st 2024, 9:40 am
image

Advertisement

உனவதுன தலவெல்ல பிரதேசத்தில் மைத்துனரின் தாக்குதலில்  நபரொருவர் உயிரிழந்துள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் இன்று(01) அதிகாலை இடம்பெற்றது.

தலவெல்ல,  உனவடுன பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவரின் மனைவி வெளிநாட்டில் இருப்பதாகவும், மனைவியின் இளைய சகோதரனுடன் வீட்டில் தங்கியிருந்ததாகவும்இ சந்தேக நபர் தூங்கிக் கொண்டிருந்த மைத்துனரை தலையில் அடித்துக் கொன்றுவிட்டு பொலிஸாரிடம் சரணடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் குறித்த சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உனவதுன தலவெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு. உனவதுன தலவெல்ல பிரதேசத்தில் மைத்துனரின் தாக்குதலில்  நபரொருவர் உயிரிழந்துள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.குறித்த சம்பவம் இன்று(01) அதிகாலை இடம்பெற்றது.தலவெல்ல,  உனவடுன பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் மனைவி வெளிநாட்டில் இருப்பதாகவும், மனைவியின் இளைய சகோதரனுடன் வீட்டில் தங்கியிருந்ததாகவும்இ சந்தேக நபர் தூங்கிக் கொண்டிருந்த மைத்துனரை தலையில் அடித்துக் கொன்றுவிட்டு பொலிஸாரிடம் சரணடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் குறித்த சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement