• Sep 20 2024

உணவிற்காக நடந்த குழு மோதல் – மூவருக்கு நேர்ந்த கதி! samugammedia

Tamil nila / May 11th 2023, 12:08 pm
image

Advertisement

பிரான்ஸில் திங்கட்கிழமை இரவு ஈஃபிள் கோபுரத்தின் அருகே இடம்பெற்ற குழு மோதலில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரவு 10.20 மணி அளவில் Jean-Paulhan alley பகுதியில் குழு மோதல் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டு பொலிஸார் அழைக்கப்பட்டனர்.

வீதியில் செண்ட்விச் விற்பனை செய்யும் ஒருவரிடம் இருந்து நபர் ஒருவர் செண்ட்விச் ஒன்றை திருட முற்பட்டதாகவும், அதை அடுத்தே மோதல்கள் ஆரம்பமானதாகவும் அறிய முடிகிறது.

இருவருக்கிடையே ஆரம்பித்த மோதல், பெரும் கலவரமாக மாறி குழு மோதலாக வெடித்துள்ளது. இச்சம்பவத்தில் மூவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு சிலரை கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

உணவிற்காக நடந்த குழு மோதல் – மூவருக்கு நேர்ந்த கதி samugammedia பிரான்ஸில் திங்கட்கிழமை இரவு ஈஃபிள் கோபுரத்தின் அருகே இடம்பெற்ற குழு மோதலில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இரவு 10.20 மணி அளவில் Jean-Paulhan alley பகுதியில் குழு மோதல் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டு பொலிஸார் அழைக்கப்பட்டனர்.வீதியில் செண்ட்விச் விற்பனை செய்யும் ஒருவரிடம் இருந்து நபர் ஒருவர் செண்ட்விச் ஒன்றை திருட முற்பட்டதாகவும், அதை அடுத்தே மோதல்கள் ஆரம்பமானதாகவும் அறிய முடிகிறது.இருவருக்கிடையே ஆரம்பித்த மோதல், பெரும் கலவரமாக மாறி குழு மோதலாக வெடித்துள்ளது. இச்சம்பவத்தில் மூவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஒரு சிலரை கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement