• Sep 20 2024

சகோதரி ஏசியதால் விபரீத முடிவெடுத்து உயிர்மாய்த்த சிறுமி! இலங்கையில் துயரம் samugammedia

Chithra / Jul 24th 2023, 1:27 pm
image

Advertisement

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவில் உள்ள செபல்டன் தோட்ட எஸ்.பி . பிரிவில் நேற்று  இரவு கு 15 வயது உடைய சிறுமி தனக்கு தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து பொகவந்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவிக்கையில்,

சிறுமியின் சகோதரி ஏசியதால் அவர் இவ்வாறு செய்துள்ளார் எனவும் இது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர் எனவும் கூறினார்.

சிறுமியின் உடலம் கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டு அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.


சகோதரி ஏசியதால் விபரீத முடிவெடுத்து உயிர்மாய்த்த சிறுமி இலங்கையில் துயரம் samugammedia பொகவந்தலாவ பொலிஸ் பிரிவில் உள்ள செபல்டன் தோட்ட எஸ்.பி . பிரிவில் நேற்று  இரவு கு 15 வயது உடைய சிறுமி தனக்கு தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இது குறித்து பொகவந்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவிக்கையில்,சிறுமியின் சகோதரி ஏசியதால் அவர் இவ்வாறு செய்துள்ளார் எனவும் இது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர் எனவும் கூறினார்.சிறுமியின் உடலம் கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டு அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement