• May 09 2024

பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் திடீர் மரணம்..!

Chithra / Jan 22nd 2024, 6:29 pm
image

Advertisement

 

பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் திடீரென உயிரிழந்தார்.

விவசாய பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான 60 வயதுடைய லக்நாத் பீரிஸ் என்பவரே உயிரிழந்தார்.

அதிகமான மாத்திரைகள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து உடலில் பரவியதால் இந்த மரணம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இவர் தனது மனைவியுடன் பழைய கலஹா வீதி சரசவி உயன பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு வீட்டில் வசித்து வந்தார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் திடீர் மரணம்.  பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் திடீரென உயிரிழந்தார்.விவசாய பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான 60 வயதுடைய லக்நாத் பீரிஸ் என்பவரே உயிரிழந்தார்.அதிகமான மாத்திரைகள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து உடலில் பரவியதால் இந்த மரணம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.இவர் தனது மனைவியுடன் பழைய கலஹா வீதி சரசவி உயன பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு வீட்டில் வசித்து வந்தார்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Advertisement

Advertisement

Advertisement