• Apr 28 2024

பிரித்தானியாவில் கல்வி கற்பதற்காக சென்ற இலங்கை இளைஞனுக்கு ஏற்பட்ட பெரும் சோகம்..! பரிதாபமாக பலி

Chithra / Dec 15th 2023, 7:55 am
image

Advertisement

 

பிரித்தானியாவில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் காலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

பிரித்தானியாவிலுள்ள Nottingham Trent பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பதற்காக சென்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த ஒகஸ்ட் மாதம் பிரித்தானியா சென்றுள்ளார் என தெரியவந்துள்ளது.

ஓஷத ஜயசுந்தர என்ற 31 வயதுடைய இலங்கை இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்  

இவர் கண்டி திரித்துவக் கல்லூரியின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் கல்வி கற்பதற்காக சென்ற இலங்கை இளைஞனுக்கு ஏற்பட்ட பெரும் சோகம். பரிதாபமாக பலி  பிரித்தானியாவில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று முன்தினம் காலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.பிரித்தானியாவிலுள்ள Nottingham Trent பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பதற்காக சென்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இவர் கடந்த ஒகஸ்ட் மாதம் பிரித்தானியா சென்றுள்ளார் என தெரியவந்துள்ளது.ஓஷத ஜயசுந்தர என்ற 31 வயதுடைய இலங்கை இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்  இவர் கண்டி திரித்துவக் கல்லூரியின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement