• Sep 28 2024

வவுனியாவில் கோர விபத்து; தீப்பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்! இளைஞன் ஸ்தலத்தில் பலி

Chithra / Sep 27th 2024, 4:36 pm
image

Advertisement


வவுனியா - பூவரசங்குளம் குருக்கலூர் பகுதியில் இன்று  பிற்பகல்  இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குருக்கலூர் பகுதியை சேர்ந்த செல்வகுமார் சர்மிளன் எனும்  30 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இன்று (26) பிற்பகல் 3.45 மணியளவில் குறித்த விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது. 

குருக்கலூர் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த போது வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் இருந்த மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில்  இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், 

மோட்டார் சைக்கிளும் தீப்பற்றி முற்றிலும் எரிந்துள்ளது. 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் கோர விபத்து; தீப்பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள் இளைஞன் ஸ்தலத்தில் பலி வவுனியா - பூவரசங்குளம் குருக்கலூர் பகுதியில் இன்று  பிற்பகல்  இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.குருக்கலூர் பகுதியை சேர்ந்த செல்வகுமார் சர்மிளன் எனும்  30 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இன்று (26) பிற்பகல் 3.45 மணியளவில் குறித்த விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது. குருக்கலூர் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த போது வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் இருந்த மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில்  இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மோட்டார் சைக்கிளும் தீப்பற்றி முற்றிலும் எரிந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement